20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

by Editor / 10-07-2024 10:07:31am
 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் ,தப்பி ஓடிய கடத்தல் நபர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தேடி வருகின்றனர்

 

Tags : 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

Share via