அரசுப் பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000 டெபாசிட்

by Staff / 11-07-2024 01:10:17pm
அரசுப் பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000 டெபாசிட்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.கே.கோட்டா ஏன்டா என்பவர் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேரும் ஒவ்வொரு குழந்தைகளின் பெயரிலும், அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.1,000 டெபாசிட் செய்து வருகிறார். இதன் காரணமாக பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. மதிய உணவு, பாடப்புத்தகங்கள் போன்ற பலவற்றை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது புதுமையான செயல்பாடுகளால் அரசுப் பள்ளியில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் வந்துள்ளது.

 

Tags :

Share via