20அடி ஆழத்திற்கு மேல் சவுடு  மண் எடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது.

by Editor / 24-07-2024 09:40:38am
 20அடி ஆழத்திற்கு மேல் சவுடு  மண் எடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில்  அருகே அனுமதி இன்றி சுமார் 20அடி ஆழத்திற்கு மேல் சவுடு  மண் எடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது.  மண் எடுக்க பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் 3 டிராக்டர்கள், இரண்டு டூவீலர்களையும் இரவு நேரடியாக சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மீனா தலைமையில்  போலீசார்  நேரடியாக சென்று பறிமுதல் செய்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

 

Tags : 20அடி ஆழத்திற்கு மேல் சவுடு  மண் எடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது.

Share via