தாலி செயின் பறிப்பில் ஈடுபட்டமருந்தக உரிமையாளர் கைது.
கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று முகவரி கேட்பது போல் நூதனமான முறையில் தாலி செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது.. கடன் தொல்லை காரணமாக பணம் தேவைக்காக நல்லூர் , விஜயமாநகரம், முருகன் குடி, உள்ளிட்ட பல இடங்களில் தனியாக செல்லும் மூதாட்டி மற்றும் பெண்களிடம் தாலி செயின் பறிப்பில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி(43) சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது .மேலும் பல இடங்களில் இதுபோல் தாலிச் செயின் பறிப்பில். ஈடுபட்டு இருக்கலாம் என ரகசிய இடத்தில் வைத்து விசாரணை.
Tags : தாலி செயின் பறிப்பில் ஈடுபட்டமருந்தக உரிமையாளர் கைது.