அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை நீக்கி விடுங்கள் - உயர்நீதிமன்றம்

by Staff / 26-07-2024 12:47:14pm
அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை நீக்கி விடுங்கள் - உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இருக்கும் சாதி பெயர்களை நீக்கி விடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், "மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு பள்ளிகள் சாதிப் பெயரில் இருக்கலாமா? தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி பெயரை நீக்கி விடலாம்" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via