கல்குவாரி அமைந்துள்ளதை எதிர்த்து பொதுமக்கள்
நெல்லை தாழையுத்து அருகே தாதணூத்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தின் அருகில் கல்குவாரி அமைந்துள்ளதை எதிர்த்து பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான வகையில் தெரிவித்து வருகின்றனர்.
Tags : கல்குவாரி அமைந்துள்ளதை எதிர்த்து பொதுமக்கள்