வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்தது

by Staff / 06-08-2024 01:18:57pm
வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்தது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5:50 மணிக்கு மைசூர் நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயில் வாணியம்பாடி அருகே சென்ற போது பயணியின் செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த விசாரணையில், "சென்னை - மைசூரு வந்தே பாரத் விரைவு ரயில்(20607) C-11 பெட்டியில் பயணம் செய்த குஷ்நாத்கர்(வயது 31) என்ற பயணியின் செல்போன்(Realme) சார்ஜ்ரில் போட்டு இருந்த போது அதிக வெப்பம் காரணமாக வாணியம்பாடி அருகே காலை 08.04 மணிக்கு வெடித்தது என போலீசார் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via