கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி..
இந்தியாவில் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.ஏற்கெனவே ஐக்கிய அரபி அமீரகத்தில் இருந்து வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மே மாதம் 13 ம் தேதி துபாயில் இருந்து கண்ணூர் வந்த 31 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
Tags :