இந்தோனிஷியா கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனிஷியா கடற்படை சிறைபிடித்தது. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : 8 Tamil Nadu fishermen arrested in Indonesian waters