சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை
சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று,காலை தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது,திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன் கோயில் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து பவனியாக சபரிமலை கொண்டு வரப்பட்டு பூஜை நடைபெற்றது
Tags : Mass Buddhari Puja at Sabarimala