வேதாரண்யம் அருகே மின்கம்பியை பிடித்து கணவன், மனைவி உயிரிழப்பு.

by Editor / 12-08-2024 09:37:33am
வேதாரண்யம் அருகே மின்கம்பியை பிடித்து கணவன், மனைவி உயிரிழப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் வயது ( 35) மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலையில் அவரது வீட்டு மேல் மாடியில் அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பியை தொட்டு உள்ளார்.அவரது மனைவி புவனேஸ்வரி கணவனை தொட்டபோது இருவரும் சம்பவ இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி தற்கொலையா? என கரியாப்பட்டினம் போலீசார் விசாரணை.

 

Tags : Husband and wife killed after catching power line near Vedaranyam.

Share via