உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யராஜிற்கு வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல்
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யராஜிற்கு 112 என்ற அவசர சேவைகளுக்கான உதவி எண் வாட்ஸ் அப்பிற்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இ.தனை அடுத்து சுஷாந்த் கால் சிட்டி காவல்துறை ஐ பி சி பிரிவு 56, 57 மற்றும் 66 ஐ டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.கள்.
Tags :