செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு

by Editor / 14-08-2024 11:57:01am
செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு

செந்தில் பாலாஜி விவகாரத்தில் வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜென்ரல் வேறு வழக்கில் ஆஜராக உள்ளதால் வழக்கை மதியத்திற்கு ஒத்தி வைக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் இறுதி வழக்காக இது விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

 

Tags :

Share via