பெண் மருத்துவர் கொலை: தமிழ்நாட்டில் மருத்துவர்கள் போராட்டம்

by Editor / 15-08-2024 01:02:19pm
பெண் மருத்துவர் கொலை: தமிழ்நாட்டில் மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமாந்தூரார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பேரணியாக சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via