ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அன்பில் மகேஷ்
கனரா வங்கி சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு "டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி" கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. திருச்சியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் தங்களது சமூக பங்களிப்பைக் கல்விக்கு வழங்கியுள்ள கனரா வங்கிக்கு நன்றி தெரிவித்தார். இதில் வங்கி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Tags :