கன்னியாகுமரியில் வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர்.

by Editor / 18-08-2024 08:59:54am
கன்னியாகுமரியில் வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்துள்ளனர் இன்று அதிகாலையிலேயே கடற்கரை திடலில் காத்திருந்து கடலில் இருந்து மெல்ல மெல்ல எழும் சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தனர் மேலும் குடும்பத்துடன் கடலில் இறங்கி கால் நனைத்து மகிழ்ந்து வருகின்றனர் தற்போது கடலில் இறங்க தடை விளக்கிக் கொள்ளப்பட்டதால் கடலில் ஆனந்த குளியலிட்டும் வருகின்றனர் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால்,அங்குள்ள கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 

 

Tags : கன்னியாகுமரியில் வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர்.

Share via