நாதக நிர்வாகி கொலை - முக்கிய குற்றவாளிகள் கைது

by Staff / 18-07-2024 10:48:50am
நாதக நிர்வாகி கொலை - முக்கிய குற்றவாளிகள் கைது

மதுரையில் கடந்த 14ஆம் தேதி நாதக நிர்வாகி பாலமுருகன் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை படு கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் தந்தை மகாலிங்கம், மகன் அழகு விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via