புது துணி கேட்ட மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

by Staff / 20-08-2024 11:55:45am
புது துணி கேட்ட மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி காவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் வரமகாலட்சுமி பண்டிகைக்கு புதிய ஆடை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவானந்தம் அவரை அடித்தே கொன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via