லேட்டரல் என்ட்ரி - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
தகுதிவாய்ந்த SC, ST, OBC மற்றும் சிறுபான்மை அதிகாரிகளின் மேல்மட்டத்தில் தகுதியான வாய்ப்புகளைப் பறிக்கிறது. மத்திய அரசு இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும். மேலும், ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டிகளுக்கான பின்னடைவு - காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Tags :