13 வயது சிறுமியை 5 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது

by Staff / 20-08-2024 12:10:44pm
13 வயது சிறுமியை 5 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர்  கைது

அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிசோவில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 13 வயது சிறுமியை 5 பேர் ஐந்து நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். குற்றவாளிகள் சிறுமியை கடத்திச் சென்று இந்த கொடூரத்தை செய்துள்ளனர். ஜூலை 28ஆம் தேதி சிறுமி மீட்கப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

 

Tags :

Share via