முருகன் மாநாடு வெற்றியடைந்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு

by Staff / 25-08-2024 12:11:50pm
முருகன் மாநாடு வெற்றியடைந்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி அடைந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்‌ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ‍பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழனி கோயிலில் நேற்று ஒரு நாள் மட்டும் 1.15 லட்சம் மக்கள் உணவு அருந்தினார்கள்; ஆதீனங்கள், நீதியரசர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் முக்கிய பிரமுகர்கள் 2ம் நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via