5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

by Staff / 03-09-2024 12:45:31pm
5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

சென்னையில் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகளை குளிக்க வைப்பதாக அழைத்து சென்ற அவர், பாலியல் தொ​ல்லை அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி, குழந்தையிடம் விசாரித்ததில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே இது போல செய்து வந்தது தெரியவந்தது. சிறுமியின் தாய் போலீசில் அளித்த புகாரின் பேரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via