வெள்ளக்காடாக மாறிய ஆந்திரா.! நிரம்பி வழியும் ஆறுகள்.

by Staff / 03-09-2024 01:07:17pm
வெள்ளக்காடாக மாறிய ஆந்திரா.! நிரம்பி வழியும் ஆறுகள்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அணைகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் முக்கிய நகரமான விஜயவாடாவில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. இந்த சோகமான காட்சிகளின் தொகுப்பு தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via