பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைது

by Editor / 07-09-2024 11:17:40am
பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக நாதக முன்னாள் நிர்வாகி கருணாகரன் (32) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கருணாகரன் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைதாகியுள்ளனர்.

 

Tags : பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைது

Share via