பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டியநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனம்  பறிமுதல்

by Editor / 10-09-2024 11:54:30pm
பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டியநபர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டு வாகனம்  பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுந்தரவதனம்   உத்தரவின் பேரில் தக்கலை துணைக்  காவல் கண்காணிப்பாளர்  பார்த்திபன்  மேற்பார்வையில் தக்கலை மற்றும் அழகியமண்டபம் பகுதிகளில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக  வாகனம் ஓட்டியது  அதிக சத்தம் கொண்ட சைலன்ஸ்சர் பயன்படுத்தியது,பதிவு எண் இன்றி வாகனம் ஓட்டியது ஆகிய விதி மீறல்களுக்கு   தக்கலை போக்குவரத்து காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டு வாகனம்  பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டியநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனம்  பறிமுதல்

Share via