பேருந்து நிலையம் அருகே வாலிபர்வெட்டி படுகொலை.

by Editor / 28-09-2024 10:46:55pm
பேருந்து நிலையம் அருகே வாலிபர்வெட்டி படுகொலை.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபர் முகமது இர்ஃபான் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. தலை சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பலி.  நகர் வடக்கு போலீசார் விசாரணை

 

Tags : பேருந்து நிலையம் அருகே வாலிபர்வெட்டி படுகொலை.

Share via