வடகிழக்கு  பருவமழை  ஆரம்பித்து உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

by Admin / 01-10-2024 01:27:06pm
வடகிழக்கு  பருவமழை  ஆரம்பித்து உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

வடகிழக்கு  பருவமழை  ஆரம்பித்து உள்ள நிலையில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு  வந்த  பணிகளை  சென்னை பெருநகர மாநகராட்சி 30-ஆம் தேதியிலிருந்து  தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சமூக வலைதளத்தில்அறிக்கை பதியப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு  பருவமழை  ஆரம்பித்து உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தம்.
 

Tags :

Share via