வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தம்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ள நிலையில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளை சென்னை பெருநகர மாநகராட்சி 30-ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சமூக வலைதளத்தில்அறிக்கை பதியப்பட்டுள்ளது.
Tags :