வடகிழக்கு பருவமழை - துணை முதலமைச்சர் ஆலோசனை.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை. மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.பருவமழை காலங்களில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு. கடந்த ஆண்டு பெய்த அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்து நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தல்.
Tags : வடகிழக்கு பருவமழை - துணை முதலமைச்சர் ஆலோசனை.