மகளை 4 ஆண்டுகளாக சீரழித்த தந்தை

by Staff / 11-10-2024 03:54:19pm
மகளை 4 ஆண்டுகளாக சீரழித்த தந்தை

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லவ்குஷ் நகர் காவல் நிலையத்தில் அவரது மனைவியும், 21 வயது மகளும் புகார் அளித்ததைத் தொடர்ந்து தப்பி ஓடிய தந்தை தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்... 18 வயதுக்குக் குறைவாக இருந்த போதில் இருந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via