தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 திருநங்கைகள் கைது!

by Editor / 20-10-2024 10:26:15pm
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 திருநங்கைகள் கைது!

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் என்பவரிடம் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 திருநங்கைகள் கைது, கைது செய்யப்பட்ட சுபஸ்ரீ (25) ரஃபியா (29) மயூரி (28) தேவயானி (37) ஆகியோரிடம் இருந்து ₹50,000 ரொக்கம், 5 சவரன் தங்கச் சங்கிலி பறிமுதல் உதவி கேட்பது போல நடித்து வழிப்பறியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு.

 

Tags : தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 திருநங்கைகள் கைது!

Share via

More stories