வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தும் மத்திய அரசின் திட்டம்

by Staff / 22-10-2024 01:33:13pm
வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தும் மத்திய அரசின் திட்டம்

வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தி பொதுமக்களின் பயணத்தை எளிமையாக்குவதற்காக மத்திய அரசு, உடான் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விமான போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில் விமானங்கள் இயக்குவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் மேலும் 71 விமான நிலையங்கள் மற்றும் 601 வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via