லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக்கொன்றால் ரூ.1 கோடி பரிசு

by Staff / 22-10-2024 02:40:33pm
லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக்கொன்றால் ரூ.1 கோடி பரிசு


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அக் 14-ம் தேதி, மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை சுட்டுக்கொலை செய்ததற்கு முழு பொறுப்பேற்பதாக அறிவித்தது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் போலீஸ்க்கு ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும் என்று சத்திய கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via