மருமகளுடன் கள்ளத்தொடர்பு.. முதியவர் எரித்துக்கொலை

by Staff / 22-10-2024 05:05:22pm
மருமகளுடன் கள்ளத்தொடர்பு.. முதியவர் எரித்துக்கொலை

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (72). இவர், கடந்த 2ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன், போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், வாட்ச்மேனாக பணிபுரியும் கோவிந்தராஜ் (65) என்பவருக்கும் அவரது மருமகள் ஈஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில், கோவிந்தராஜ் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்த ரெங்கசாமிக்கும் ஈஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், ரெங்கசாமியை கொலை செய்து எரித்ததாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via