இஸ்ரேலிய போர்படையினர் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை தென்கிழக்கு லெபனானில் உள்ள பத்திரிக்கையாளர் வளாகத்தை குறிவைத்து இஸ்ரேலிய போர்படையினா் தாக்கியதில் மூன்று ஊடக வல்லுநர்கள், கேமரா ஆபரேட்டர்கள் கசன் நஜர் மற்றும் விஸ்ஸாம் காசிம் மற்றும் ஒளிபரப்பு தொழில்நுட்ப வல்லுநர் முகமது ரேசா ஆகியோர் மரணம் அடைந்தனர்.
இஸ்ரேலிய ஆட்சியில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் குறைந்தது 180 பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :