தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி

by Admin / 25-10-2024 10:11:03pm
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவை சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் தி.மு.க.வில் இணைய இருப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் புத்தக கண்காட்சி விழாவில் பேசியதற்கு எதிராக அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் எம்.பி,எம்.எல்.ஏமீதான வழக்கை விசாாிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்..இவ்வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரவைத்தலைவர் வழக்கு தொடரந்திருந்தாா்.. வழக்கு உயர் நீதிமன்றத்தில்  நடந்து வந்தது..  கடந்த விசாரணையின்  பொழுது  பேரவை தலைவர் தெரிவித்திருந்த கருத்து எப்படி அவதூறாகும் என்று  நீதிபதி  கேள்வி  எழுப்பியிருந்தாா்....  இந்நிலையில்   அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்  ரத்து செய்து தீர்ப்பளித்தது.. .

 

Tags :

Share via