தமிழக வெற்றிகழகம் மாநாட்டிற்கு சென்றவர்கள் வேதனை.

by Editor / 27-10-2024 02:49:18pm
தமிழக வெற்றிகழகம்  மாநாட்டிற்கு சென்றவர்கள் வேதனை.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் வெயில் தாக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் வெயில் சுட்டெரித்து வருவதால், வெயிலின் தாக்கத்தை பொறுக்க முடியாத பல தொண்டர்கள் நாற்காலியை தலையில் கவிழ்த்தபடி அமர்ந்துள்ளனர். மேலும் சிலர் மாநாட்டு திடலில் கட்டியிருந்த கட்சிக் கொடியை கிழித்து தலையில் கட்டிக் கொண்டு மாநாடு தொடங்கும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.மேலும் குடிக்க தண்ணீர் இல்லாமலா கழிவறைக்கு பயன்படுத்த சேமிக்கப்பட்டடேங்க் கலிலுள்ள நிறை பாட்டிலில் பிடித்து குடிக்கும் நிலையும்  ஏற்பட்டுள்ளது.தமிழக வெற்றிகழகம்  மாநாட்டிற்கு சென்றவர்கள் வேதனை.

தமிழக வெற்றிகழகம்  மாநாட்டிற்கு சென்றவர்கள் வேதனை.
 

Tags : தமிழக வெற்றிகழகம் மாநாட்டிற்கு சென்றவர்கள் வேதனை.

Share via