7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

by Editor / 23-12-2024 02:51:22pm
7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (டிச.24) தமிழக வட மாவட்டங்களின் கடலோர பகுதி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி வரவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Tags : 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Share via

More stories

Logo