இந்தியா உணவில் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது- பிரதமர் மோடி

by Staff / 03-08-2024 04:38:36pm
இந்தியா உணவில் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது- பிரதமர் மோடி

இந்தியா உணவில் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 32-வது சர்வதேச மாநாட்டில் உரையாற்றி மோடி, "பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக உள்ளது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் 2-வது மிகப்பெரிய நாடாக உள்ளது. 90 சதவீத சிறிய விவசாயிகள் இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலம்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via