கோயில் நடை திறப்பு, பூஜை நேரம் மாற்றம்

by Staff / 15-12-2022 05:07:38pm
கோயில் நடை திறப்பு, பூஜை நேரம் மாற்றம்

மார்கழி மாதத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடை திறப்பு, பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 15ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என்றும், அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via