உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையாளர் உறுதி

by Editor / 17-03-2022 08:03:48am
உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையாளர் உறுதி

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடியை  மேயர் பிரியாராஜன்
சந்தித்து மாநகராட்சியின் தூய்மைபணியின் சீர்கேடுகள் குறித்துஆலோசனைகளைநடத்தினர் .பின்னர் சென்னைமாநகரில் கோடைக்காலம் என்பதால் முக்கிய தேவைகள் குறித்த பணிகளை மேற்கொள்ளுவதற்கான பட்டியலையும் வழங்கினார்.மேயரின்கோரிக்கைஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தனர்.

 

Tags : The Commissioner committed to take immediate action

Share via