அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டபொதுமக்களுக்கு உதவிட வேண்டும்--முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 18-12-2023 11:18:17am
அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டபொதுமக்களுக்கு உதவிட வேண்டும்--முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டபொதுமக்களுக்கு உதவிட வேண்டும்--முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று  எக்ஸ் தளத்தில் பதிவு-

அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து  நேற்று  முதல்   ,   அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன்  தொடர்ந்து பேசியும் - மீட்பு  மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்.

 

Tags :

Share via