முதலமைச்சருடன் மாணவிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அதற்கான பற்றட்டைகளை வழங்கிய முதலமைச்சருடன் மாணவிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
Tags :