கள்ளகாதலியின் சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசித்துவரும் 25 வயது இளைஞர் ஒருவர் தனது நல்லகாதலியை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமணமாகி 10 வயது குழந்தைக்கு தாயான பெண்ணுடன் இந்த இளைஞருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கள்ள உறவை தொடரவேண்டும் என்றால் தனக்கு பணம் வேண்டும் என அப்பெண் கேட்டதையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர், அப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக கூறியுள்ளார்.
Tags :