தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை குறையும்

by Editor / 31-03-2025 04:40:22pm
தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை குறையும்

தமிழகத்தில் நாளை முதல் (ஏப் .01) 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு இன்று குறைவாக இருக்கும். இதனிடையே, மார்ச் 31 முதல் ஏப் 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

 

Tags :

Share via

More stories