தகாத உறவு: பெண்ணை அடித்துக் கொன்ற கொடூரன்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரது மனைவி பிரபாவதி (33). பாஸ்கர் இறந்த நிலையில் மகன், மகளுடன் பிரபாவதி வசிந்து வந்துள்ளார். பிரபாவதிக்கும், சம்பத் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. பிப்.7ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கட்டையால் பிரபாவதியை கொடூரமாக தாக்கி, NLC சுரங்க பள்ளத்தில் தள்ளியுள்ளார் சம்பத். போலீசார் சம்பத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :