மக்​கள் பிரச்​னை​களுக்கு தீர்வு காணும் கட்​சி​யில் இணைவேன் காளியம்மாள்

by Editor / 29-04-2025 04:13:13pm
மக்​கள் பிரச்​னை​களுக்கு தீர்வு காணும் கட்​சி​யில் இணைவேன் காளியம்மாள்

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் இன்னும் எந்த கட்சியிலும் சேராமல் இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "நாதகவுக்கு இது களையுதிர் காலம் என சீமான் கூறினார், நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களை​யாக எப்​படி மாறி​னார்​கள் என்று அண்​ணன் பகுப்​பாய்வு செய்ய வேண்டும். எல்லா கட்​சிகளிடம் இருந்​தும் அழைப்பு வரத்​தான் செய்​யும். மக்​கள் பிரச்​னை​களுக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். முடிவை மே இறு​திக்​குள் அறி​விப்​பேன்” என்றார்.

 

Tags :

Share via