ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி..?-பயனாளர்கள் கருத்து.

ரயில்வே அமைச்சகம் ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ரயில் பயணிகளுக்கு கூடுதல் சலுகையை அறிவித்ததுகாத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடு.படுக்கை வசதியில்லாத பகல் நேர உட்கார்ந்து பயணம் செய்யும் முன்பதிவு ரயில்களிலும் ஆட்டோ அப்கிரடேஷன் சலுகை அமலுக்கு வருகிறது.இருப்பினும் இந்த முறை முன்னதாகவே இருப்பதாகவும்..இதில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இருக்கை காலியாக இருந்தால் கூடுதல் கட்டணமின்றி ஒதுக்கீடுஇருந்துவருவதாகவும் பயனாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
Tags : ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி..?-பயனாளர்கள் கருத்து.