4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது-. எடப்பாடி பழனிசாமி

அதிமுக யாருக்கும் எப்போதும் துரோகம் இழைக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. 16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என்று காட்டமாக" கேள்வியெழுப்பியுள்ளார்.
Tags : 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது-. எடப்பாடி பழனிசாமி