பைக்கில் பயங்கர வேகம்.. சுவற்றில் மோதி இளைஞர் பலி

by Editor / 05-06-2025 04:03:42pm
பைக்கில் பயங்கர வேகம்.. சுவற்றில் மோதி இளைஞர் பலி

தெலங்கானா மாநிலம் பீம் ஆசிபாபாத் மாவட்டம், காகஸ்நகரைச் சேர்ந்த மருத்துவ மாணவர், வியட்நாமில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வியட்நாமின் கான் தோ நகரில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தவர் அர்ஷித் அஷ்ரித் (21). இவர் நேற்று (ஜூன் 4) அதிகாலையில், தனது நண்பருடன் 150 சிசி பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது வளைவில் தடுமாறிய பைக் ஒரு வீட்டின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அஷ்ரித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
 

 

Tags :

Share via

More stories