சரக்கு ரயில் கட்டணம் உயர்வு.. நாடு முழுவதும் அமல்

by Editor / 18-07-2025 05:09:31pm
சரக்கு ரயில் கட்டணம் உயர்வு.. நாடு முழுவதும் அமல்

16 ஆண்டுகளுக்கு பின் சரக்கு ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டசரக்கு ரயில் கட்டண உயர்வு வரும் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வர உள்ளது. என்ஜின் கட்டணம் 11% முதல் 12% வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும், பாதை மாற்ற கட்டணமும் அதிகரிக்கிறதுட என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மக்களை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via